12-10-2025 | 12:56 PM
Colombo (News 1st) எந்தவொரு சந்தேகநபர்களை அல்லது கைதிகளை விசேட சிறையில் தடுத்துவைக்குமாறு நீதவான்கள் உத்தரவிடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தி நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை வௌியிட்டுள்ளது.நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸின் கையெழுத்துடன் நீதித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறி...