11-08-2026 | 12:30 PM
Colombo (News 1st) மன்னார் - தாராபுரம் வனப்பகுதியொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 11 கிலோ 800 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கேரள கஞ்சாவை மறைத்துவைத்திருந்த சந்தேகநபர்க...