25-08-2025 | 5:58 PM
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பே சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்த கருத்து குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.சமூக ஊடக செயற்ப...