12-02-2025 | 10:48 PM
Colombo (News 1st) வாதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸ் நிலையத்தின் 4 கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாணந்துறை குற்றவிசாரணை பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பு...