23-03-2026 | 3:23 PM
Colombo (News 1st) இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் இன்று(23) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.மேல் நீத...