Colombo (News 1st) மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரபல குற்றவாளியான "இரத்மலானை சைமா" என அழைக்கப்படும் தனுஷ்க கௌஷல்ய மேலதிக விசாரணைக்காக பேராதனைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த இரத்மலானை சைமா என்ற சந்தேகநபரைஒஉதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் நேற்று (10) பிற்பகல் நாட்டிற்கு அழைத்து வந்ததாகப் பொலிஸார்...