30-03-2026 | 5:22 PM
COLOMBO (News 1st) - தனியார் உர நிறுவனங்களிடமுள்ள உரங்களில் 68 வீதமான உரங்களை அரசாங்கத்திற்கு வழங்க இணக்கம் வௌியிட்டுள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.உரத்திற்காக விவசாயிகளுக்கு 02 ஹெக்டேயர்களுக்கு 50,000 ரூபா வழங்கப்படும் எனவும் நெற்செய்கை காணிகளில் இடைப்போக பயிர்ச்செய்...