24-10-2025 | 10:38 PM
புறக்கோட்டையிலுள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு உரித்தான 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணம், அங்கு பணிபுரியும் ஊழியரால் வங்கியில் வைப்பிலிடச் சென்ற வேளையில், கொள்ளையிடப்பட்டதாகக் காண்பிக்கும் வகையில் திட்டமிட்டு அந்த பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் ஒரு பெண் உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ப...