03-05-2025 | 5:03 PM
Colombo (News 1st) பகிடிவதையை எதிர்நோக்கும் மாணவர் ஒருவர் அது குறித்து அறிவிப்பதற்காக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அதிகாரியொருவரை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையிலும் அவர் நியமிக்கப்படுவார் என பிரதியமைச்சர் டொக்டர் ...