02-04-2025 | 5:15 PM
Colombo (News 1st) நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக்கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரை செய்துள்ளது.விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவ...