இந்தியாவின் கேரள கடற்பிராந்தியத்தில் எல்ஸா த்ரீ கப்பல் விபத்துக்குள்ளானமையினால் இலங்கையின் கடற்சார் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை வழங்க கப்பல் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.லைபீரிய கொடியுடன் பயணித்த எம்.எஸ்.சி எல்சா சரக்கு கப்பல் கடந்த மே 25 ஆம் திகதி தீப்பற்றி விபத்துக்குள்ளானது.இந்நிலையில் எல்ஸா த்ரீ கப்பல் நிறுவனத்தின் பிரதிநிதிகளையும் காப்புறுதி நிறுவனத்தின் பிரதிநிதிகளையும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகா...