Colombo (News 1st) மன்னார் - மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பகுளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பன்னவெட்டுவான் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.