Colombo (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி முனையில் நபரொருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.