.webp)
-606938-552304.jpg)
Colombo (News 1st) இந்திய தலைநகர் புதுடெல்லியில் காற்றின் தரம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்று(27) காலை காற்றின் தரக்குறியீடு 332 ஆக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த 2 நாட்களில் டெல்லியில் காற்றின் தரம் அதிகளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
புதுடெல்லியில் காற்றின் தரம் அடுத்த 6 நாட்களுக்கு மிகவும் மோசமாக இருக்குமென அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
