கடந்த 14 நாட்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் வருகை

கடந்த 14 நாட்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

by Staff Writer 16-09-2025 | 5:01 PM

Colombo (News 1st) இம்மாதத்தின் முதல் 14 நாட்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களில் அதிகமானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலபகுதியில் 16,41,881 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.