.webp)
Colombo (News 1st) மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலைய ஊழியர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று(03) துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.