.webp)
Colombo (News 1st) 12 கிலோகிராமிற்கும் அதிக குஷ் போதைப்பொருளுடன் 03 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(07) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
22, 43 வயதுடைய 02 பெண்கள் மற்றும் 42 வயதான ஆண் ஆகியோரே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.