.webp)
Colombo (News 1st) யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் பிறந்த 5 சிசுக்களும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
யாழ்.வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த சனிக்கிழமை ஒரே சூழில் 5 சிசுக்கள் கிடைத்துள்ளன.