.webp)
Colombo (News 1st) தெஹிவளை நெதிமால பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் மீது இன்று(19) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வருகைதந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடட்டில் எவருக்கும் காயமேற்படவில்லை.