அசங்க அபேகுணசேகர கைது

தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது

by Staff Writer 21-07-2024 | 1:48 PM

Colombo (News 1st) தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தாக்கல் செய்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய விமான நிலைய பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.