ஒக்டோபர் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும்

ஒக்டோபர் 5 ஆம் திகதி தேர்தல்; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் - ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு

by Bella Dalima 14-06-2024 | 2:45 PM

Colombo (News 1st) ஒக்டோபர் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

அந்த தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.