அவசர மருந்து கொள்வனவு இடைநிறுத்தம் – சுகாதார அமைச்சர்

அவசர மருந்து கொள்வனவு இடைநிறுத்தம் – சுகாதார அமைச்சர்

அவசர மருந்து கொள்வனவு இடைநிறுத்தம் – சுகாதார அமைச்சர்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

02 Oct, 2023 | 4:45 pm

Colombo (News 1st) அவசர மருந்து கொள்வனவு, உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்