எரிபொருள் கோட்டா முறையை நீக்க நடவடிக்கை

Sinopec எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்த பின்னர் கோட்டா முறையை நீக்க நடவடிக்கை - மின்சக்தி - எரிசக்தி இராஜாங்க அமைச்சு

by Staff Writer 05-06-2023 | 2:22 PM

Colombo (News 1st) சீனாவின் Sinopec நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்தவுடன் தற்போதைய எரிபொருள் கோட்டா முறைமையை நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி - எரிசக்தி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவகையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்