நிதி தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கப்படுவதை தடுப்பதற்கு கடும் சட்டங்கள் – ஜனாதிபதி

நிதி தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கப்படுவதை தடுப்பதற்கு கடும் சட்டங்கள் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2023 | 5:47 pm

Colombo (News 1st) நிதி தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்குவதை தடுப்பதற்கான இலங்கையின் அடுத்தகட்ட பிரவேசத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்