எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் எரிபொருள் கோட்டா அதிகரிப்பு – அமைச்சர் கஞ்சன

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் எரிபொருள் கோட்டா அதிகரிப்பு – அமைச்சர் கஞ்சன

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் எரிபொருள் கோட்டா அதிகரிப்பு – அமைச்சர் கஞ்சன

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 May, 2023 | 3:44 pm

Colombo (News 1st) எதிர்வரும் 30ஆம் திகதி(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசெகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில்,

⭕ பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 22 லீட்டராகவும்

⭕ ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 14 லீட்டராகவும்

⭕ மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் கோட்டா 14 லீட்டராகவும்

⭕ கார்களுக்கான எரிபொருள் கோட்டா 40 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் கோட்டா அதிகரிப்பு விபரம்:


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்