ஜனாதிபதியின் ஆலோசகராக ரோஸி சேனாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் ஆலோசகராக ரோஸி சேனாநாயக்க நியமனம்

by Staff Writer 26-05-2023 | 2:25 PM

கொழும்பின் முன்னாள் மேயர் ரோஸி சேனாநாயக்க ஜனாதிபதியின் உள்ளூராட்சி செயற்பாடுகள் தொடர்பான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரினால் அதற்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.