.webp)
Colombo (News 1st) தெஹிவளை மேம்பாலத்தில் இன்றிரவு காரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் தீ பரவியுள்ளது.
முச்சக்கரவண்டியின் சாரதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயினால் காரும் முச்சக்கரவண்டியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.