மழையால் கைவிடப்பட்ட இலங்கை – நியூஸிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி

மழையால் கைவிடப்பட்ட இலங்கை – நியூஸிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி

மழையால் கைவிடப்பட்ட இலங்கை – நியூஸிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2023 | 9:34 am

Colombo (News 1st) கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகவிருந்த இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

மழை காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி காலை 6.30க்கு ஆரம்பமாகவிருந்த போட்டியே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்