ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி

ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி

ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2023 | 10:54 am

Colombo (News 1st) அமெரிக்காவின் நாஷ்வில் நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

28 வயதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 03 பிள்ளைகளும் 03 பாடசாலை ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்