English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
20 Mar, 2023 | 2:25 pm
Colombo (News 1st) மூன்று போகங்களின் பின்னர் நாட்டிலுள்ள 12 இலட்சம் விவசாயிகளுக்கு இன்று(20) முதல் இலவசமாக PST உரம் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
36000 மெட்ரிக் தொன் PST உரம் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
அதில் 11537 மெட்ரிக் தொன் உரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களின் விவசாயிகளுக்கும் இன்று(20) பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
PST உரத்தை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கமநல சேவைகள் நிலையங்களினூடாகவும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பயிர்ச்செய்கைகளை ஆரம்பிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இதே முறையில் உரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஒரு ஹெக்டேயருக்கு 55 கிலோகிராம் PST உரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
28 May, 2023 | 03:44 PM
16 May, 2023 | 06:20 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS