தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை வீதியின் 18 ஆம் வளைவு பகுதி மீள திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை வீதியின் 18 ஆம் வளைவு பகுதி மீள திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை வீதியின் 18 ஆம் வளைவு பகுதி மீள திறப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2023 | 2:41 pm

Colombo (News 1st) தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் 18 ஆம் வளைவு பகுதி மீண்டும் திறக்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2ஆம் வளைவு பகுதியில் கற்கள் மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்த காரணத்தினால் இந்த பாதை நேற்று(19) மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்