English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
19 Mar, 2023 | 2:05 pm
Colombo (News 1st) திருகோணமலை – கோமரங்கடவல, திம்பிரிவெவ மற்றும் கிரிந்த பலாட்டுபான பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இந்த நில அதிர்வுகள் நாட்டின் அனைத்து நில அதிர்வு மானிகளிலும் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் அஜித் பிரேம தெரிவித்துள்ளார்.
கிரிந்த பலாட்டுபான பகுதியில் நேற்று(18) மாலை 6.46 அளவில் 2.6 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இன்று(19) காலை 03.30 அளவில் திருகோணமலை – கோமரங்கடவல பகுதியில் 3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
பதிவாகிய குறித்த நில அதிர்வுகள் தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
28 May, 2023 | 06:34 PM
28 May, 2023 | 03:56 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS