17-03-2023 | 3:17 PM
Colombo (News 1st) க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை (18) நடைபெறவுள்ளது.
2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி கற்ற மாணவர்களுக்காக இந்த பரீட்சை நடத்தப்படவுள்ளது.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் 3, 269 பரீட்சை மத்திய நிலையங்கள...