பேராதனையில் நபரொருவர் தாக்கி கொலை

பேராதனையில் நபரொருவர் தாக்கி கொலை

by Staff Writer 12-03-2023 | 3:12 PM

Colombo (News 1st) பேராதனை - இல்லகொல்ல பகுதியில் நபரொருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றுக்குள் நபரொருவரின் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொகொடகலுகமுவ பகுதியைச் ​சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை பேராதனை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.