31-03-2023 | 3:50 PM
Colombo (News 1st) பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் புதிய செயலாளராக K.D.N.ரஞ்சித் அசோகவை நியமிப்பதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய ...