.webp)
-485418.jpg)
Colombo (News 1st) பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் நாளை(22) காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பாராளுமன்றம் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரியே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
