19-02-2023 | 2:35 PM
Colombo (News 1st) தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசிய மருந்துகளுக்கு விசேட கட்டுப்பாட்டு விலையை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதற்காக விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது...