குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் அறிவித்தல்

குடிவரவு - குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் விடுத்துள்ள அறிவித்தல்

by Staff Writer 13-02-2023 | 7:34 PM

Colombo (News 1st) கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக வருபவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

கடவுச்சீட்டை பெறுவதற்காக நாளைய தினம்(14) நேரத்தை ஒதுக்கியவர்கள் திணைக்களத்திற்கு வருகை தர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.