12-02-2023 | 2:19 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா 03 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் அவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பிணை இரத்து செய்யப்படும் என ...