Colombo (News 1st) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.
அதற்கமைய, இன்று(08) காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்து, அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.