English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
08 Feb, 2023 | 9:36 am
Colombo (News 1st) துருக்கியில் பதிவாகிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 -ஐ அண்மித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் வௌிநாடுகளின் உதவிகளுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ உள்ளிட்ட அமைப்புகளை போன்று அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், ஈரான், ஈராக், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிரேஸில், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் தருக்கி மற்றும் சிரியாவிற்கு தமது உதவிகளை வழங்கிவருகின்றனர்.
துருக்கி நேரப்படி நேற்று முன்தினம்(06) பிற்பகல் 1.30க்கு 7.5 மெக்னிடியூட் அளவிலான மற்றுமொரு பாரிய நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
18 Mar, 2023 | 08:08 PM
17 Mar, 2023 | 04:07 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS