English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
08 Feb, 2023 | 8:44 am
Colombo (News 1st) துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகனுடன்(Recep Tayyip Erdogan) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் பாரிய அழிவைச் சந்தித்துள்ள துருக்கி மற்றும் துருக்கி மக்களுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கை மக்கள் தயாராக உள்ளார்கள் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல் போயுள்ள இலங்கை பெண்ணை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
69 வயதான குறித்த பெண் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி உருகொடவத்த தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரிய எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,800 ஐ கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
21 Mar, 2023 | 07:20 PM
21 Mar, 2023 | 06:32 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS