08-02-2023 | 3:41 PM
Colombo (News 1st) துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,600-ஐ கடந்துள்ள நிலையில், இரண்டு நாடுகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் இரண்டாவது இரவை கடும் குளிரில் கழித்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளுக்கு முன்னுரிமையளித்து மீட்புக் க...