இரண்டு தினங்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

இரண்டு தினங்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

இரண்டு தினங்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2023 | 5:04 pm

Colombo (News 1st) நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்றும் (04)  நாளையும் (05) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

75 ஆவது சுதந்திர தினம் காரணமாக அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.

பூரணை தினத்தை முன்னிட்டு நாளைய தினமும் அனைத்து மதுபா​னசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்