ஜனாதிபதியின் ஆலோசகராக ஆஷூ மாரசிங்க நியமனம்

ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகராக ஆஷூ மாரசிங்க மீண்டும் நியமனம்

by Bella Dalima 03-02-2023 | 7:41 PM

Colombo (News 1st) பேராசிரியர் ஆஷூ மாரசிங்க மீண்டும் ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை பேராசிரியர் ஆஷூ மாரசிங்க நியூஸ்ஃபெஸ்டிற்கு உறுதிப்படுத்தினார்.

ஏனைய செய்திகள்