.webp)
Colombo (News 1st) பேராசிரியர் ஆஷூ மாரசிங்க மீண்டும் ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை பேராசிரியர் ஆஷூ மாரசிங்க நியூஸ்ஃபெஸ்டிற்கு உறுதிப்படுத்தினார்.