ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகராக ஆஷூ மாரசிங்க மீண்டும் நியமனம்

ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகராக ஆஷூ மாரசிங்க மீண்டும் நியமனம்

ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகராக ஆஷூ மாரசிங்க மீண்டும் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

03 Feb, 2023 | 7:41 pm

Colombo (News 1st) பேராசிரியர் ஆஷூ மாரசிங்க மீண்டும் ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை பேராசிரியர் ஆஷூ மாரசிங்க நியூஸ்ஃபெஸ்டிற்கு உறுதிப்படுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்