இரு நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது

இன்றும்(30) நாளையும்(31) மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது - இலங்கை மின்சார சபை

by Chandrasekaram Chandravadani 30-01-2023 | 6:14 PM

Colombo (News 1st) இன்றும்(30) நாளையும்(31) மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்ககோன் நியூஸ்பெஸ்ட்டுக்கு ​​இதனை உறுதிப்படுத்தினார்.

ஏனைய செய்திகள்