Colombo (News 1st) இன்றும்(30) நாளையும்(31) மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்ககோன் நியூஸ்பெஸ்ட்டுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.