புதிய வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதிய வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதிய வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2023 | 5:32 pm

Colombo (News 1st) புதிய வரிக் கொள்கையை உடனடியாக மீளப் பெறாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய செயற்பாட்டினை முன்னெடுக்க நேரிடும் என துறைமுக ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நூற்றுக்கணக்கான துறைமுக ஊழியர்கள் இன்று(30) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்