PUCSL தலைவரை பதவி நீக்க நடவடிக்கை – அமைச்சர் கஞ்சன

PUCSL தலைவரை பதவி நீக்க நடவடிக்கை – அமைச்சர் கஞ்சன

PUCSL தலைவரை பதவி நீக்க நடவடிக்கை – அமைச்சர் கஞ்சன

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2023 | 2:27 pm

Colombo (News 1st) இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்குதல் தொடர்பான குற்றப்பத்திரிகையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்