29-01-2023 | 2:21 PM
Colombo (News 1st) தமக்கு எதிரான குற்றப்பத்திரிகை கிடைக்கப்பெறும் வரை பொறுமையின்றி காத்திருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தாம் தொடர்பில் மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறிய...