English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Jan, 2023 | 7:21 pm
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை – சூரியவெவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இன, மத, கட்சி பேதங்கள் இன்றி இந்த ஆலோசனைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு, அற்கான அதிகாரங்கள் வழங்கப்படுமெனவும் அவர் கூறினார்.
இதன் ஊடாக அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள், முறைகேடுகள், இலஞ்சம் ஊழல் தொடர்பான விடயங்களை இளைஞர் குழுவினால் ஆராய முடியுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
29 Mar, 2023 | 10:16 PM
29 Mar, 2023 | 05:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS