Colombo (News 1st) ஆனந்த பாலித்த மற்றும் மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க ஆகியோர் நேற்றிரவு(13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.