PUCSL உறுப்பினர்களுக்கு தேசிய சபை அழைப்பு

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு தேசிய சபை அழைப்பு

by Staff Writer 19-01-2023 | 7:40 AM

Colombo (News 1st) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று(19) தேசிய சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

மின்சாரம் தொடர்பில் பேசுபொருளாகியுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று(19) பிற்பகல் 3 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.