Colombo (News 1st) நல்லிணக்கத்திற்கான சிறந்த தருணம் இதுவென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
அகில இலங்கை ஐம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு பூர்த்தி நிகழ்வு இன்று(19) கொழும்பில் நடைபெற்றது.